வழித்துணை
அறியாமையைப் போக்கும் சிறு துரும்பு
Saturday, 14 December 2013
பயனில்லாத ஏழு!!!
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாவத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும்தானே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment